tag:blogger.com,1999:blog-2725245664333389938.post3225140492477251803..comments2023-08-24T13:20:50.626+05:30Comments on புதிய பாமரன்: கருப்புச் சட்டை வெண்ணை வெட்டிபுதிய பாமரன்http://www.blogger.com/profile/13553321274974126385noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2725245664333389938.post-49864666069042189212012-10-06T19:25:13.485+05:302012-10-06T19:25:13.485+05:30pesaama itula oru kaiyeluthu pottuttu kilampu kaat...pesaama itula oru kaiyeluthu pottuttu kilampu kaathu varattum.....<br /><br />அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம்.<br /> <br />கழகத்தின் கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கழக மாண்புகளைப் பேணிக்காத்து, கழக வளர்ச்சிக்கு உணர்வோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்து உழைப்போம்.<br /> <br />இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மீது மாறாத பற்றோடும், விசுவாசத்தோடும் திகழ்ந்து, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் போர் வீரர்களாக, வீராங்கனைகளாக லட்சிய வேட்கையோடு மக்கள் பணி ஆற்றுவோம்.<br /> <br />தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த வடிவமாகத் திகழும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை எந்நாளும் காப்போம், பாசறையின் பணிகளுக்கு எங்களை முழு மனதோடு அர்ப்பணிக்கிறோம்.<br /> <br />நாங்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம்’’என்று கூறப்பட்டுள்ளது. <br /><br /><br /><br /> அதிமுகவின் இந்த அறிக்கையால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-10819400147871424052012-10-06T18:34:01.943+05:302012-10-06T18:34:01.943+05:30அம்மா........................தாயே............
புண்...அம்மா........................தாயே............<br />புண்ணியவதி...................................<br /><br /><br />உன்ணோட இருண்ட<br />கால ஆட்சியில்............<br /><br /><br />பகலில் வெயில் கொடுமை!<br />இரவில் கொசுத் தொல்லை!<br /><br /><br />மூன்றாவதாகவும்..........நீயே<br />வந்து ஆளுடீயம்மா.............<br /><br /><br />பகலில் இம்சை கொடுக்கும்<br />ஈக்களும்.........................................<br />இரவில் இரத்தத்தை உறிஞ்சும்<br />கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br /><br /><br />உன்னை வாயார............................<br />வாழ்த்துமடீயம்மா...............<br /><br /><br />நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-82560858885027526672012-10-05T23:45:12.411+05:302012-10-05T23:45:12.411+05:30puthiya paamaran malayave peratti vachiduvaaru, th...puthiya paamaran malayave peratti vachiduvaaru, theriyuma ungalukku... parathesi avara kurai koora unakku ennada thaguthi irukku pannaada naaye moodittu aayavukku kundi kaluvi vidura velaiya mattum paaru.....<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-39332773503653004222012-10-05T21:55:19.655+05:302012-10-05T21:55:19.655+05:30பித்துப் பிடித்து விட்டால் தாம் என்ன செய்கின்றோம் ...பித்துப் பிடித்து விட்டால் தாம் என்ன செய்கின்றோம் என்பதையும் அறியாமல் உளறத் தொடங்கி விடுவார்கள் .. நிற்க .. இது மருத்துவப் பதிவு தானே !!! ஒ ! இல்லையா Anonymousnoreply@blogger.com