tag:blogger.com,1999:blog-2725245664333389938.post8550321448364177250..comments2023-08-24T13:20:50.626+05:30Comments on புதிய பாமரன்: பெண்ணெனும் பளு...புதிய பாமரன்http://www.blogger.com/profile/13553321274974126385noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2725245664333389938.post-81565358757730801242011-04-07T11:08:08.716+05:302011-04-07T11:08:08.716+05:30//இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டு...//இருளுக்குள் இருந்துகொண்டு<br />அவர்களின் கண்கள் மட்டும் <br />ஒளிபாய்ச்சும் –//<br /><br />புர்கா பெண்ணின் படம் அடைப்பானின் வலுவான எழுத்துக்கு அங்கீகாரம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-70905647623338743072011-04-07T11:06:34.364+05:302011-04-07T11:06:34.364+05:30கவிதை புரியும் படியும் புரட்சிகரமாகவும் இருக்கிறது...கவிதை புரியும் படியும் புரட்சிகரமாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-23741932088776090432011-04-07T10:44:52.636+05:302011-04-07T10:44:52.636+05:30வல்லோனின் அருள் பெற்று
வாஞ்சை நபி புவி நின்று,
கயவ...வல்லோனின் அருள் பெற்று<br />வாஞ்சை நபி புவி நின்று,<br />கயவர்களை இனம் கண்டு,<br />இஸ்லாத்தின் நெறி சுழற்றி<br />சாட்டையடி தந்துவிட...<br /><br />அத்துனையும் தகர்த்தெரிந்து<br />உன் பாதம் முன் வைத்து<br />புத்துலகு சமைத்திடவே<br />பொன்மங்கை நீ வாராய்...<br /><br />ஈரேழு அகவை தின்று<br />பருவ மங்கை நீயாக...<br />உன்னுரிமை புர்கா உடையுரித்து<br />பருகிடவே எத்தனித்தான்...<br />கயவன் ஒருவன் புதிய பாமரன்...<br />உரம் கொண்டு, உன்னுரிமை கோர..<br />ஊர்கூடி,குரல் கூட்டி<br />இழிபிறவி எனப் பழித்தான்<br /><br />கல்வி,முதல் கணவன் வரை<br />விவாகம் முதல் ரத்து வரை<br />சொத்து முதல் நித்தமென<br />அத்துனையும் கை கொண்டாய்<br /><br />எத்துரையும் கால் பதிக்க<br />ஏகனவன் தாழ்திறக்க<br />இஸ்லாத்தில் உயிர்கொண்டு<br />இறை தூதின் நெறி நின்று,<br />ஈருளகின் பொருள் கொண்டு<br />நற்சமூகம் தான் படைக்க<br />இனியவளே நீ வாராய்..<br /><br />கண்ணியமாம் ஹிஜாப் பேணும் புருகா அணிந்து<br />கயவர்களின் கனவு எரித்து<br />இஸ்லாத்தின் வழி கண்டு<br />ஈமானின் ஒளி கொண்டு...<br />புதியதோர் சமுதாயம்<br />கட்டி எழுப்ப நீ வாராய்...<br /><br />உனக்குரிமை எனக்கோரி,<br />உன்னாடை களைந்துவிட<br />கள்வர்களின் கூட்டமொன்று<br />வெறிகொண்டு அலையுது பார்...<br />பாமரர்கள் தாமென்று கூறி...<br /><br />உடல் மறைத்து நீ சென்றால்<br />அடிமைத்தளை எனச் சொல்லி<br />தன்னடிமைத்தனம் மறைத்து<br />தானிழந்த சுகம் மறந்து<br />கூச்சலிடும் பாமர மாந்தர் முகம்<br />கருஞ்சாயம் பூசிவிட<br />கன்னியவள் நீ வாராய்...<br /><br />உனதாடைதனை யுரித்து<br />ஊரெல்லாம் கடைவிரித்து<br />விழியாலே உனை மேய<br />ஓலமிடும் பாமர ஓனாயின்<br />பசுத்தோலை அறிந்திடுவாய்...<br /><br />கல்வியிலே தலைசிறந்து<br />அறிவினிலே நிலையுயர்ந்து<br />ஒழுக்கமதில் ஒப்பற்று<br />உன் சமூக மா'க்களுக்கு<br />உதாரணமாய் தலைப்படுவாய்...<br />தீன் கூரும் பெண்மணியே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-37264020440900287262011-04-07T09:29:26.479+05:302011-04-07T09:29:26.479+05:30dont attack the religiondont attack the religionAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2725245664333389938.post-54538279122362467282011-04-07T09:29:00.307+05:302011-04-07T09:29:00.307+05:30not nicenot niceAnonymousnoreply@blogger.com